ADDED : டிச 20, 2024 11:21 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாநில நிதி அமைச்சர்களுடன் பட்ஜெட்டுக்கு முந்தைய கருத்துக்கேட்பு கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், 50 ஆண்டு கால வட்டி இல்லா கடன் திட்டத்தின் கீழ் கூடுதல் கடன் வழங்கவும்; மாநிலங்களின் கடன் வாங்கும் வரம்பை உயர்த்தவும், மத்திய நிதி அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டது. இடம்: ஜெய்சால்மர், ராஜஸ்தான்.

