sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

பொருட்கள் விலை அதிகரிப்பு கட்டுமான துறையினர் கவலை

/

பொருட்கள் விலை அதிகரிப்பு கட்டுமான துறையினர் கவலை

பொருட்கள் விலை அதிகரிப்பு கட்டுமான துறையினர் கவலை

பொருட்கள் விலை அதிகரிப்பு கட்டுமான துறையினர் கவலை


ADDED : ஆக 09, 2025 12:43 AM

Google News

ADDED : ஆக 09, 2025 12:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:தமிழகத்தில், கட்டுமான பொருட்களின் விலை, பல மடங்கு உயர்ந்துள்ளதாக, சிவில் இன்ஜினியர்ஸ் ஆலோசனை கூட்டத்தில் கவலை தெரிவிக்கப்பட்டது.

ஈரோடு சிவில் இன்ஜினியர்ஸ் டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளர் சண்முகன் கூறியதாவது:

கட்டுமான துறையில், அனைத்து பொருட்களின் விலையும், பல மடங்கு உயர்ந்துள்ளது. ஒரு யூனிட் மண், 2,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. போதுமான அளவு முறையாக அனுமதி வழங்கி, குவாரிகளை இயக்க வேண்டும். ஈரோடு பகுதியில் ஏற்கனவே இயங்கிய, 20 குவாரிகளில் தற்போது மூன்று மட்டுமே செயல்படுகிறது.

மண், இரும்பு என்று மட்டுமில்லாமல், பிளம்பிங் பொருட்கள், ஒயர்கள் கூட, 250 ரூபாய்க்கு விற்ற நிலை மாறி, 750 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால் முன்பு, 25 வீடு கட்டிய நிலையில், தற்போது 3, 4 வீடு கட்டும் நிலைக்கு வந்துள்ளோம்.

இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us