sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

கோர்காம்பிடென்ஸ் ரூ.20 கோடியில் ஏ.ஐ., மையம் 

/

கோர்காம்பிடென்ஸ் ரூ.20 கோடியில் ஏ.ஐ., மையம் 

கோர்காம்பிடென்ஸ் ரூ.20 கோடியில் ஏ.ஐ., மையம் 

கோர்காம்பிடென்ஸ் ரூ.20 கோடியில் ஏ.ஐ., மையம் 


ADDED : மே 08, 2025 11:47 PM

Google News

ADDED : மே 08, 2025 11:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:அமெரிக்காவின் 'கோர்காம்பிடென்ஸ்' நிறுவனம், சென்னையில், 20 கோடி ரூபாய் முதலீட்டில், 'ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் இன்னோவேஷன்' மையத்தை அமைத்துள்ளது.

இதுகுறித்து, அந்நிறுவனத்தின் தலைவர் கிளாரா டி சில்வா, தலைமை செயல் அதிகாரி பிரகாஷ் அந்தோணி கூறியதாவது:

தகவல் தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கி வரும் எங்கள் நிறுவனம், சென்னையில், 2006ல் செயல்பாட்டை துவக்கியது. சென்னை கிரீம்ஸ் சாலையில் மேம்பாட்டு மையம் செயல்படுகிறது. அங்கு, 300 பேர் பணிபுரிகின்றனர். அங்கிருந்து, சர்வதேச அளவில் வாடிக்கையாளர்களுக்கு தகவல் தொழில்நுட்ப சேவைகளை வழங்குகிறோம்.

தற்போது, வாடிக்கையாளர்கள் ஏ.ஐ., தொழில்நுட்பத்தை விரும்புகின்றனர். எனவே, 20 கோடி ரூபாய் முதலீட்டில், சென்னையில் அண்ணா மேம்பாலம் அருகில், ஏ.ஐ., புத்தாக்க மையம் துவக்கப்பட்டு உள்ளது. இதனால், 175 பேருக்கு உயர்தர வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்த மையம், ஏ.ஐ., சார்ந்த புத்தாக்கங்களுக்கு ஊக்கமளிக்கும்.

இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us