sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

 நிறுவனங்களுக்கு எரிவாயு விலை அதானி 'டோட்டல் காஸ்' அதிகரிப்பு

/

 நிறுவனங்களுக்கு எரிவாயு விலை அதானி 'டோட்டல் காஸ்' அதிகரிப்பு

 நிறுவனங்களுக்கு எரிவாயு விலை அதானி 'டோட்டல் காஸ்' அதிகரிப்பு

 நிறுவனங்களுக்கு எரிவாயு விலை அதானி 'டோட்டல் காஸ்' அதிகரிப்பு


ADDED : மார் 06, 2026 01:29 AM

Google News

ADDED : மார் 06, 2026 01:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ஈரான் - இஸ்ரேல் போர் எதிரொலியாக, நிறுவன வாடிக்கையாளர்களுக்கான திரவ வடிவ இயற்கை எரிவாயுவின் விலையை அதானி 'டோட்டல் காஸ்' நிறுவனம் உயர்த்தி உள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் கூறியுள்ளதாவது:

தற்போது புவி அரசியல் சூழல்கள் மோசமடைந்துள்ளன. இதன் விளைவாக, திரவ வடிவ இயற்கை எரிவாயு சப்ளை செய்யப்படும் வழித்தடமும் பாதிக்கப்பட்டுள்ளது. வினியோகஸ்தர்கள் வாயிலாக எங்களுக்கு கிடைக்கும் எரிவாயு குறைந்துள்ளது. இதனால் செயல்பாட்டில் தடைகள் ஏற்பட்டுள்ளன.

இவ்வாறு அது தெரிவித்துள்ளது.

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் தாக்குதலால், வளைகுடா நாடுகள் மீதான ஈரானின் எதிர்தாக்குதல் மத்திய கிழக்கில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, ஓமன் மற்றும் ஈரான் இடையே உள்ள ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. உலகின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் நுகர்வில் 5ல் ஒரு பங்கு இந்த ஜலசந்தி வழியாகவே பயணிக்கும் நிலையில், பல நாடுகள் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளன.

இதனையடுத்து, அதானி டோட்டல் காஸ் நிறுவனம், நிறுவன வாடிக்கையாளர்களுக்கான எரிவாயு விலையை உயர்த்தியுள்ளது.






      Dinamalar
      Follow us