உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூலை 23, 2026 06:22 AM

அ நிறம் | அளவு
புதுடில்லி; உரிமை கோரப்படாத எல்.ஐ.சி., இ.பி.எப்., கணக்குகளில் உள்ள நிதியை, வேறு எதற்கும் பயன்படுத்தும் திட்டம் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
லோக்சபாவில் அரசு தெரிவித்ததாவது: எல்.ஐ.சி., பாலிசிதாரர்கள் தங்களுக்கு உரிய தொகையை இணையதளத்தில் தேடலாம். பயனாளிகள் மற்றும் வாரிசுகளை கண்டறிய கடிதம், எஸ்.எம்.எஸ்., முகவர்கள், 'பீமா சகி' வாயிலாக தொடர்பு கொள்ளப்படுகிறது.
