sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

தேங்காய் எண்ணெய் விலை கட்டுப்படுத்த கேரளா ஆலோசனை

/

தேங்காய் எண்ணெய் விலை கட்டுப்படுத்த கேரளா ஆலோசனை

தேங்காய் எண்ணெய் விலை கட்டுப்படுத்த கேரளா ஆலோசனை

தேங்காய் எண்ணெய் விலை கட்டுப்படுத்த கேரளா ஆலோசனை


ADDED : ஜூலை 30, 2025 05:58 AM

Google News

ADDED : ஜூலை 30, 2025 05:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவனந்தபுரம்:

ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கேரளாவில் தேங்காய் எண்ணெய் விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக, வியாபாரிகளுடன் அம்மாநில அரசு ஆலோசனை நடத்தி உள்ளது.

கேரள தொழில்துறை அமைச்சர் ராஜிவ், உணவு மற்றும் பொது விநியோக திட்ட அமைச்சர் அனில் ஆகியோர், 60க்கும் மேற்பட்ட தேங்காய் எண்ணெய் வியாபாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினர். அப்போது, கேரள அரசின் 'சப்ளைகோ' சில்லரை விற்பனை நிலையங்களில் தேங்காய் எண்ணெய் விற்க முடிவு செய்யப்பட்டது.

இதற்கான ஏலத்தில் பிராண்டடு தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்யும் வியாபாரிகள் பங்கேற்க வேண்டும். ஏலத்தில் வெற்றி பெறுவோருக்கு 15 நாட்களுக்குள் பணம் செலுத்தப்படும் என அமைச்சர்கள் உறுதியளித்தனர்.

மேலும், வெளிச்சந்தையில் இருந்து இறக்குமதியை அனுமதித்தால், நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தும்; எனவே, விவசாயிகளின் லாபம் குறையாமல், எண்ணெய் விலையை குறைக்க வழிகளை கண்டறியுமாறு, வியாபாரிகளை கேட்டுக்கொண்டனர்.






      Dinamalar
      Follow us