sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

எல்.ஐ.சி., சத் பால் பானுாவுக்கு சி.இ.ஓ.,வாக கூடுதல் பொறுப்பு

/

எல்.ஐ.சி., சத் பால் பானுாவுக்கு சி.இ.ஓ.,வாக கூடுதல் பொறுப்பு

எல்.ஐ.சி., சத் பால் பானுாவுக்கு சி.இ.ஓ.,வாக கூடுதல் பொறுப்பு

எல்.ஐ.சி., சத் பால் பானுாவுக்கு சி.இ.ஓ.,வாக கூடுதல் பொறுப்பு


ADDED : ஜூன் 09, 2025 12:59 AM

Google News

ADDED : ஜூன் 09, 2025 12:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:எல்.ஐ.சி.,யின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக சத் பால் பானுாவுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.

எல்.ஐ.சி., எனப்படும் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக இருந்த சித்தார்த்த மொஹந்தியின் பதவிக்காலம் கடந்த 7ம் தேதியுடன் நிறைவடைந்தது.

இதையடுத்து, தற்போது நிர்வாக இயக்குநர்களில் மூத்தவரான சத் பால் பானுாவுக்கு, எல்.ஐ.சி.,யின் நிர்வாக இயக்-குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரிக்கான கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை மத்திய நிதியமைச்சகத்தின் நிதி சேவைகள் துறை அளித்துள்ளது.

பானுா, இம்மாதம் 8ம் தேதி முதல் வருகிற செப்டம்பர் 7ம் தேதி வரை அல்லது இப்பதவிக்கு வழக்கமாக ஒருவரை நியமிக்கும் வரை இப்பதவியில் நீடிப்பார்.






      Dinamalar
      Follow us