sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

 கோவையில் ஐ.டி., பார்க் தனியார் நிறுவனம் கட்டுகிறது

/

 கோவையில் ஐ.டி., பார்க் தனியார் நிறுவனம் கட்டுகிறது

 கோவையில் ஐ.டி., பார்க் தனியார் நிறுவனம் கட்டுகிறது

 கோவையில் ஐ.டி., பார்க் தனியார் நிறுவனம் கட்டுகிறது


ADDED : டிச 23, 2025 01:10 AM

Google News

ADDED : டிச 23, 2025 01:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: கோவையில், தனியார் நிறுவனம் ஒன்று, 9.70 லட்சம் சதுர அடி பரப்பளவில், தகவல் தொழில்நுட்ப பூங்காவை அமைக்க உள்ளது.

தமிழகத்தில் கோவை, மதுரை, திருச்சி போன்ற இரண்டாம் நிலை நகரங்களிலும் தகவல் தொழில்நுட்ப பூங்கா வளாகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

தற்போது தனியார் நிறுவனங்களும் ஐ.டி., பூங்கா அமைப்பதில் ஆர்வம் காட்டத் துவங்கியுள்ளன.

கோவையில் ஐ.டி., பூங்கா அமைக்க கே.பி.ஆர்., குழுமம் முன்வந்தது. இது தொடர்பாக தமிழக அரசுடன் இந்நிறுவனம் சமீபத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.

இதன்படி, கோவை நீலாம்பூர் பகுதியில், 650 கோடி ரூபாய் முதலீட்டில், 9.70 லட்சம் சதுர அடி பரப்பளவில் ஐ.டி., பூங்கா அமைக்கப்பட உள்ளது.

இரண்டு அடித்தளம், தரை தளத்துடன், 12 மாடிகள் கொண்டதாக இந்த வளாகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தால், 5,800 பேர் வேலைவாய்ப்பு பெறுவர் என்று கூறப்படுகிறது.






      Dinamalar
      Follow us