உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜன 20, 2025 12:19 AM

அ நிறம் | அளவு
நீடித்த ஜி.டி.பி., வளர்ச்சி மூலம், இந்தியா அடுத்த பத்தாண்டுகளில் இடைநிலை வருமானத்திற்கு மேல் வருமானம் உள்ள நாடாக உருவாகும். இந்த நுாற்றாண்டின் மத்தியில் உயர் வருமானம் கொண்ட நாடாக உருவாக வேண்டும் என்பது, நம் விருப்பம்.
-- தீபக் மொகந்தி
பென்ஷன் நிதி மேம்பாட்டு ஆணைய தலைவர்.
