
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்திய பங்கு சந்தை கடந்த வாரம் இறங்குமுகத்துடன் முடிந்தது. வார இறுதி வர்த்தக நிறைவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 880 புள்ளிகள் குறைந்து, 79,454 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 266 புள்ளிகள் குறைந்து, 24,008 புள்ளிகளாக இருந்தது. சென்செக்சில் 25 பங்குகள் இறங்குமுகத்துடன் முடிந்தன.
இந்தியா- - பாகிஸ்தான் இடையிலான பதற்றம் அதிகரிப்பது சந்தையில் தாக்கம் செலுத்தியது. வெளிநாட்டு நிதி கழக முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டினர்.