sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

ஐந்து துணை நிறுவனங்களை இணைத்தது 'டாடா ஸ்டீல்'

/

ஐந்து துணை நிறுவனங்களை இணைத்தது 'டாடா ஸ்டீல்'

ஐந்து துணை நிறுவனங்களை இணைத்தது 'டாடா ஸ்டீல்'

ஐந்து துணை நிறுவனங்களை இணைத்தது 'டாடா ஸ்டீல்'


ADDED : பிப் 08, 2024 01:09 AM

Google News

ADDED : பிப் 08, 2024 01:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:'டாடா ஸ்டீல்' நிறுவனம், அதன் ஐந்து துணை நிறுவனங்களை தன்னுடன் இணைக்கும் பணி முடிவுற்றதாக அறிவித்துள்ளது. மேலும், மற்றொரு துணை நிறுவனமான டி.ஆர்.எப்., நிறுவனத்தை இணைக்கும் எண்ணத்தை கைவிட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.

கடந்த 2022ம் ஆண்டில், டாடா ஸ்டீல் நிறுவனம், அதன் வணிக செயல்பாடுகளை எளிதாக்கும் நோக்குடன், அதன் ஒன்பது துணை நிறுவனங்களை இணைக்க உள்ளதாக அறிவித்தது.

இவற்றில், 'டாடா ஸ்டீல் மைனிங், டாடா ஸ்டீல் லாங் பிராடக்ட்ஸ், எஸ் அண்டு டி., மைனிங் கம்பெனி, தி டின்பிளேட் கம்பெனி ஆப் இந்தியா, டாடா மெட்டாலிக்ஸ்' ஆகிய ஐந்து நிறுவனங்களை இணைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன.

மேலும், 'புவனேஸ்வர் பவர், அங்குல் எனர்ஜி, இந்தியன் ஸ்டீல் அண்டு ஒயர் புராடெக்ட்ஸ்' ஆகிய மூன்று நிறுவனங்களை இணைக்கும் பணி, அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டுக்குள் முடிவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us