ADDED : டிச 02, 2025 12:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இப்போதைய தலைமுறையின் இளைஞர் களுக்கு, கூடுதல் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை கிடைத்துள்ளது. முந்தைய தலைமுறையினர் அப்படியல்ல; நாட்டின் முன்னேற்றத்துக்கு மிகக் கடுமையாக பாடுபட்டனர்.
எனவே, நம் நாட்டின் வெற்றி, யாராலும் வழங்கப்பட்டதல்ல; உழைப்பால் கிடைத்தது. இன்றைய இளைய தலைமுறை, ரிலாக்ஸ் மனநிலையில் இருந்து வெளிவந்து, நாட்டை புதிய உயரத்துக்கு எடுத்து செல்ல வேண்டும்.
உதய் கோட்டக்
நிறுவனர் கோட்டக் மஹிந்திரா பாங்க்

