sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ வெளியேறிய 1.60 லட்சம் கோடி ரூபாய்

 வெளியேறிய 1.60 லட்சம் கோடி ரூபாய்

 வெளியேறிய 1.60 லட்சம் கோடி ரூபாய்


ADDED : டிச 29, 2025 02:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 29, 2025 02:31 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நடப்பாண்டில் இதுவரை அன்னிய முதலீட்டாளர்கள், 1.60 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளதாக என்.எஸ்.டி.எல்., வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2024ல், 1,65,769 கோடி ரூபாய் முதலீடு செய்திருந்த நிலையில், இந்தியா -- அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் தாமதம், ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் பங்குகள் அதிக மதிப்பு ஆகியவை அன்னிய முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று முதலீட்டை திரும்ப பெற காரணமாக கூறப்படுகிறது.

அதே சமயம், நடப்பாண்டில் இதுவரை, பல்வேறு கடன் பத்திரங்களில், 59,390 கோடி ரூபாயை அன்னிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us