sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

 ஐ.பி.ஓ., வெளியிட 3 நிறுவனங்களுக்கு அனுமதி

/

 ஐ.பி.ஓ., வெளியிட 3 நிறுவனங்களுக்கு அனுமதி

 ஐ.பி.ஓ., வெளியிட 3 நிறுவனங்களுக்கு அனுமதி

 ஐ.பி.ஓ., வெளியிட 3 நிறுவனங்களுக்கு அனுமதி


ADDED : டிச 24, 2025 04:19 AM

Google News

ADDED : டிச 24, 2025 04:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பங்குச் சந்தையில் புதிய பங்குகளை வெளியிட 3 நிறுவனங்களுக்கு செபி அனுமதி வழங்கியுள்ளது.



நிறுவனம் தாரிவால் பில்டெக்

திரட்டப்படும் தொகை ரூ.950 கோடி

தொழில் சாலைகள், மேம்பாலங்கள் போன்ற உட்கட்டமைப்பு பணிகள்

நோக்கம் கடன் அடைத்தல், புதிய கட்டுமான கருவிகளை வாங்குதல்



நிறுவனம் இ.எஸ்.டி.எஸ்., சாப்ட்வேர் சொல்யூஷன்

திரட்டப்படும் தொகை ரூ.600 கோடி

தொழில் கிளவுட் சேவைகள் உள்ளிட்ட மென்பொருள் தீர்வுகளை வழங்குதல்

நோக்கம் டேட்டா சென்டர், கிளவுட் கம்யூட்டிங் கருவிகள் வாங்குதல்



நிறுவனம் பி.எல்.எஸ்., பாலிமர்ஸ்

திரட்டப்படும் தொகை அறிவிக்கப்படவில்லை

தொழில் டெலிகாம், மின்சாரம் உள்ளிட்ட துறைகளுக்கு பாலிமர் கலவைகளால் ஆன இன்சுலேட்டர்கள் உற்பத்தி

நோக்கம் உற்பத்தி திறனை அதிகரித்தல், அன்றாட தொழில் தேவைகளை பூர்த்தி செய்தல்






      Dinamalar
      Follow us