sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

 மியூச்சுவல் பண்டு வர்த்தகத்துக்கு ஆஷிகா குழுமம் வருகிறது

/

 மியூச்சுவல் பண்டு வர்த்தகத்துக்கு ஆஷிகா குழுமம் வருகிறது

 மியூச்சுவல் பண்டு வர்த்தகத்துக்கு ஆஷிகா குழுமம் வருகிறது

 மியூச்சுவல் பண்டு வர்த்தகத்துக்கு ஆஷிகா குழுமம் வருகிறது


ADDED : ஜன 01, 2026 02:50 AM

Google News

ADDED : ஜன 01, 2026 02:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மியூச்சுவல் பண்டு வணிகத்தில் நுழைய, கொல்கட்டாவை பதிவு அலுவலகமாக கொண்ட, வங்கி அல்லாத நிதி சேவை நிறுவனமான, 'ஆஷிகா' குழுமத்துக்கு, சந்தை கட்டுப்பாட்டாளரான செபி, முதற்கட்ட அனுமதி அளித்துள்ளது.

இதன் வாயிலாக, சொத்து மேலாண்மை நிறுவனம் அமைப்பதுடன், மியூச்சுவல் பண்டு திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கான வேலைகளை இந்நிறுவனம்

துவங்கலாம்.

எனினும், செபியின் அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்த பின்னரே, இறுதி ஒப்புதல் அளிக்கப்படும்.






      Dinamalar
      Follow us