sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 07, 2025 ,கார்த்திகை 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டிய கோல்டு இ.டி.எப்., சொத்து மதிப்பு

/

 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டிய கோல்டு இ.டி.எப்., சொத்து மதிப்பு

 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டிய கோல்டு இ.டி.எப்., சொத்து மதிப்பு

 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டிய கோல்டு இ.டி.எப்., சொத்து மதிப்பு


ADDED : டிச 07, 2025 01:49 AM

Google News

ADDED : டிச 07, 2025 01:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நம் நாட்டில், கோல்டு இ.டி.எப்.,களின் மொத்த சொத்து மதிப்பு, கடந்த அக் டோபரில் 1 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளதாக 'ஜீரோதா பண்டு ஹவுஸ்' வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களில் தெரியவந்துள்ளது.

நடப்பாண்டின் முதல் 10 மாதங்களில், தங்க இ.டி.எப்.,களில் இதுவரை இல்லாத அளவாக, 27,500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த 2020 முதல் 2024ம் ஆண்டு வரை முதலீடு செய்யப்பட்டதை விட அதிகம்.

அதேபோல, கடந்த ஐந்து ஆண்டுகளில் முதலீட்டாளர்களின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு அக்டோபரில் 7.83 லட்சமாக இருந்த முதலீட்டாளர்கள் எண்ணிக்கை, நடப்பாண்டின் அக்டோபரில் 95 லட்சத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

இதேபோன்று, கடந்த 2022ல் வெள்ளி இ.டி.எப்.,துவங்கப்பட்டதிலிருந்து, கடந்த அக்டோபர் வரை 25 லட்சத்துக்கும் அதிகமான முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ளதாகவும் 'ஜீரோதா பண்டு ஹவுஸ்' தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us