sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 13, 2026 ,மாசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

 எஸ்.டி.டி., உயர்வால் அரசுக்கு ரூ.73,700 கோடி வருவாய்

/

 எஸ்.டி.டி., உயர்வால் அரசுக்கு ரூ.73,700 கோடி வருவாய்

 எஸ்.டி.டி., உயர்வால் அரசுக்கு ரூ.73,700 கோடி வருவாய்

 எஸ்.டி.டி., உயர்வால் அரசுக்கு ரூ.73,700 கோடி வருவாய்


ADDED : பிப் 03, 2026 10:40 AM

Google News

ADDED : பிப் 03, 2026 10:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியுஷ் கோயல், மும்பையில் தேசிய பங்குச் சந்தையின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷிஷ் குமார் சவுகானை நேற்று சந்தித்து, 2026 - 27 நிதியாண்டு பட்ஜெட்டின் ஒட்டுமொத்த நன்மைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த சந்திப்பு, 2027ம் நிதியாண்டு பட்ஜெட்டில் முன்மொழியப்பட்ட எஸ்.டி.டி., எனும் டெரிவேட்டிவ் வர்த்தகங்களுக்கு விதிக்கப்படும் பங்கு பரிவர்த்தனை வரி உயர்வின் பின்னணியில் நடைபெற்றிருப்பதாக தெரிகிறது.

இந்த எஸ்.டி.டி., வாயிலாக, 2027ம் நிதியாண்டில் 73,700 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என மத்திய அரசு எதிர்பார்க்கிறது.






      Dinamalar
      Follow us