உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூலை 05, 2026 01:41 AM

அ நிறம் | அளவு
குசும்கர் ஐ.பி.ஓ., ஜூலை 8ல் தொடக்கம்
'கு சும்கர்' நிறுவனம், 650 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பங்குகளை வெளியிடுகிறது. இதில், முழுதாக 10.50 கோடி பங்குகள், 'ஆபர் பார் சேல்' முறையில் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. இதனால், திரட்டப்படும் நிதி முழுதும் பங்குகளை விற்கும் நிறுவனர்களுக்கே செல்லும்; நிறுவனத்திற்கு எந்த நிதியும் கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
