ADDED : பிப் 18, 2026 12:39 AM

எஸ்.பி.ஐ., நிப்டி மிட்கேப்
150 மொமெண்டம் 50 இ.டி.எப்.,
நிறைவு நாள் : பிப்., 24
குறைந்தபட்ச முதலீடு : ரூ. 5,000 (கூடுதல் முதலீடாக ரூ.1,000 முதல் மேற்கொள்ளலாம்)
எஸ்.ஐ.பி., வசதி : தினசரி, வாராந்திர, மாதாந்திர, மூன்று, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மற்றும் ஆண்டுக்கு ஒருமுறை
வெளியேற கட்டணம் : கிடையாது
ரிஸ்க் தன்மை : மிக அதிகம்
நோக்கம் : 'எஸ்.பி.ஐ., மியூச்சுவல் பண்டு' அறிமுகம் செய்துள்ள, இந்த திட்டம், 'நிப்டி மிட்கேப் 150' குறியீட்டில் இடம்பெற்றுள்ள நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் முதலீடு செய்யும் நிதியில் 95 - -100 சதவீத முதலீடுகள் 'மிட்கேப் 150 மொமெண்டம்' குறியீட்டில் உள்ள பங்குகளில் இருக்கும். மீதமுள்ள 5 சதவீதம், அரசு பத்திரங்கள் மற்றும் லிக்விட் பண்டுகளில் முதலீடு செய்யப்படும். நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சியில் லாபம் ஈட்ட விரும்பும் முதலீட்டாளர்களுக்கு இந்த திட்டம் ஏற்றது.

