sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

 கோட்டக் மஹிந்திரா பங்கு பிரிப்பு அறிவிப்பு

/

 கோட்டக் மஹிந்திரா பங்கு பிரிப்பு அறிவிப்பு

 கோட்டக் மஹிந்திரா பங்கு பிரிப்பு அறிவிப்பு

 கோட்டக் மஹிந்திரா பங்கு பிரிப்பு அறிவிப்பு


ADDED : நவ 23, 2025 12:50 AM

Google News

ADDED : நவ 23, 2025 12:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

த னியார் துறையைச் சேர்ந்த கோட்டக் மஹிந்தரா வங்கி, 15 ஆண்டுகளுக்குப் பிறகு பங்கு பிரிப்பு நடவடிக்கையை அறிவித்துள்ளது. தங்கள் வங்கியின் பங்குகளை வைத்திருக்கும் முதலீட்டாளர்களுக்கு, ஒரு பங்கிற்கு 5 பங்குகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

சிறு முதலீட்டாளர்கள் உட்பட பலதரப்பட்ட முதலீட்டாளர்களின் சந்தை பங்கேற்பை அதிகரிக்கவும், பங்குகளின் விலையை மலிவானதாக்கி, அவற்றின் லிக்யூடிட்டியை மேம்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இவ்வங்கி தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us