sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ முன்பேர வர்த்தகத்துக்கு தகுதி வரம்பு வேண்டும்

 முன்பேர வர்த்தகத்துக்கு தகுதி வரம்பு வேண்டும்

 முன்பேர வர்த்தகத்துக்கு தகுதி வரம்பு வேண்டும்


ADDED : பிப் 28, 2026 06:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 28, 2026 06:54 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பங்குச் சந்தையில் எப் அண்டு ஓ., எனப்படும் முன்பேர வர்த்தகத்துக்கு, குறைந்தபட்ச தகுதி வரம்பை நிர்ணயிக்க வேண்டும் எனம் தேசிய பங்குச் சந்தையின் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷிஷ் குமார் சவுஹான் தெரிவித்துள்ளார்.

மும்பையில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் அவர் பேசியதாவது:

முன்பேர வர்த்தகத்தில் ஈடுபடும் சிறு முதலீட்டாளர்களில் 90 சதவீதம் பேர் நஷ்டத்தையே சந்திப்பதாக செபியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

எனவே, வளர்ந்து வரும் எந்த ஒரு நாடும், தனது மக்களின் பணம், ஆற்றல் மற்றும் வளங்களை ஊக வணிகத்தில் வீணாக்குவதை அனுமதிக்காது. அமெரிக்கா மற்றும் சிங்கப்பூரில் வகுக்கப்பட்டுள்ளதை போன்ற பாதுகாப்பு நடைமுறைகள் இந்தியாவுக்கும் தேவை. முன்பேர வர்த்தகத்தில் சிறு முதலீட்டாளர்களின் பங்களிப்பு குறையாத வரை, மத்திய அரசு மற்றும் செபி தரப்பில் இருந்தும் கூடுதல் வரிகள் மற்றும் கடுமையான கட்டுப்பாடுகள் வர வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us