sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பங்கு வர்த்தகம்

/

ஐ.பி.ஓ., வரும் எக்செல்சாப்ட் டெக்னாலஜி

/

ஐ.பி.ஓ., வரும் எக்செல்சாப்ட் டெக்னாலஜி

ஐ.பி.ஓ., வரும் எக்செல்சாப்ட் டெக்னாலஜி

ஐ.பி.ஓ., வரும் எக்செல்சாப்ட் டெக்னாலஜி


ADDED : மார் 03, 2025 06:57 AM

Google News

ADDED : மார் 03, 2025 06:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை : மென்பொருள் சேவை நிறுவனமான 'எக்செல்சாப்ட் டெக்னாலஜிஸ்' நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக 700 கோடி ரூபாய் நிதி திரட்ட, செபியிடம் வரைவு ஆவணங்களை தாக்கல் செய்து உள்ளது.

கர்நாடகாவைச் சேர்ந்த எக்செல்சாப்ட் டெக்னாலஜிஸ் நிறுவனம், கடந்த 20 ஆண்டுகளாக உலகளாவிய நிறுவனங்களுக்கு பல்வேறு கற்றல் மற்றும் மதிப்பீட்டு பிரிவுகளில், தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகளை வழங்கி வருகிறது.

இந்நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக 210 கோடி ரூபாயும், பங்குதாரர்களின் பங்குகள் விற்பனை வாயிலாக 490 கோடி ரூபாயும் நிதி திரட்ட முடிவு செய்து உள்ளது.

இதன் பங்குகள் மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது-.






      Dinamalar
      Follow us