sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பங்கு வர்த்தகம்

/

ரூ.3,662 கோடி ஈவுத்தொகை வழங்கியது எல்.ஐ.சி.,

/

ரூ.3,662 கோடி ஈவுத்தொகை வழங்கியது எல்.ஐ.சி.,

ரூ.3,662 கோடி ஈவுத்தொகை வழங்கியது எல்.ஐ.சி.,

ரூ.3,662 கோடி ஈவுத்தொகை வழங்கியது எல்.ஐ.சி.,


ADDED : ஆக 30, 2024 11:26 PM

Google News

ADDED : ஆக 30, 2024 11:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:மத்திய அரசுக்கு, பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி., ஈவுத் தொகையாக 3,662 கோடி ரூபாயை வழங்கி உள்ளது.

எல்.ஐ.சி.,யின் மிகப்பெரிய பங்குதாரராக மத்திய அரசு உள்ளது. கடந்த நிதியாண்டில், பங்கு ஒன்றுக்கு ஆறு ரூபாய் வீதம், 6,103 கோடி ரூபாயை ஈவுத் தொகையாக வழங்க வேண்டியிருந்தது.

கடந்த மார்ச் 1ம் தேதி, இடைக்கால ஈவுத்தொகையாக 2,441 கோடி ரூபாயை எல்.ஐ.சி., அரசு கருவூலத்தில் செலுத்தியது.

இதையடுத்து, தற்போது இரண்டாவது தவணையாக 3,662 கோடி ரூபாய்க்கான காசோலையை, எல்.ஐ.சி.,யின் தலைமை செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குனருமான சித்தார் மொஹந்தி தலைமையிலான குழுவினர், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் வழங்கினர்.






      Dinamalar
      Follow us