sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பங்கு வர்த்தகம்

/

'வின்பாஸ்ட்' நிறுவனத்திற்கு சிப்காட் பூங்காவில் 408 ஏக்கர்

/

'வின்பாஸ்ட்' நிறுவனத்திற்கு சிப்காட் பூங்காவில் 408 ஏக்கர்

'வின்பாஸ்ட்' நிறுவனத்திற்கு சிப்காட் பூங்காவில் 408 ஏக்கர்

'வின்பாஸ்ட்' நிறுவனத்திற்கு சிப்காட் பூங்காவில் 408 ஏக்கர்


ADDED : பிப் 23, 2024 12:08 AM

Google News

ADDED : பிப் 23, 2024 12:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: துாத்துக்குடியில், 'வின்பாஸ்ட்' நிறுவனம், மின்சார கார் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்க உள்ளது. இதற்கு, முதல்வர் ஸ்டாலின் நாளை மறுதினம் அடிக்கல் நாட்டுகிறார்.

தமிழக அரசின், 'சிப்காட்' எனப்படும் தொழில் முன்னேற்ற நிறுவனம், தொழிற்சாலைகளில் பின்தங்கிய மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இதற்காக, திருவண்ணாமலை, பெரம்பலுார் உள்ளிட்ட 10 மாவட்டங்களில், 11 புதிய தொழிற்பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, துாத்துக்குடி மாவட்டத்தில், சிலாநத்தம் என்ற இடத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

அங்கு, வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம், ஒருங்கிணைந்த தொழிற்சாலை அமைக்கிறது. அதன்படி, ஆண்டுக்கு 1.50 லட்சம் மின்சார கார் தயாரிக்கும் திறனில் தொழிற்சாலை மற்றும் மின்சார வாகன பேட்டரி தயாரிக்கும் ஆலை அமைக்கப்பட உள்ளன; சிப்காட்டின் சிலாநத்தம் தொழில் பூங்காவில், 408 ஏக்கர் ஒதுக்கீடு செய்துள்ளது.

வின்பாஸ்ட் நிறுவனம் முதல் கட்டமாக, 4,000 கோடி ரூபாயும்; அடுத்த 10 ஆண்டுகளில், 16,000 கோடி ரூபாயும் முதலீடு செய்ய உள்ளது.






      Dinamalar
      Follow us