sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பங்கு வர்த்தகம்

/

ரூ.24,753 கோடி பங்குகளை விற்ற அன்னிய முதலீட்டாளர்கள்

/

ரூ.24,753 கோடி பங்குகளை விற்ற அன்னிய முதலீட்டாளர்கள்

ரூ.24,753 கோடி பங்குகளை விற்ற அன்னிய முதலீட்டாளர்கள்

ரூ.24,753 கோடி பங்குகளை விற்ற அன்னிய முதலீட்டாளர்கள்


ADDED : மார் 10, 2025 09:59 AM

Google News

ADDED : மார் 10, 2025 09:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: நடப்பு மாதத்தின் முதல் வாரத்தில், அன்னிய பங்கு முதலீட்டாளர்கள் 24,753 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று தங்கள் முதலீட்டை திரும்ப பெற்றுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

அதிகரித்து வரும் உலகளாவிய வர்த்தக பதற்றங்கள் மற்றும் மந்தமான நிறுவன வருவாய்க்கு மத்தியில், இம்மாதத்தின் முதல் வாரத்தில் இந்திய பங்குகளில் முதலீடு செய்திருந்த அன்னிய முதலீட்டாளர்கள், 24,753 கோடி ரூபாய் முதலீட்டை திரும்ப பெற்றுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த பிப்ரவரியில், 34,574 கோடி ரூபாயும், ஜனவரியில் 78,027 கோடி ரூபாயும் திரும்ப பெற்றிருந்த நிலையில், தொடர்ந்து 13வது வாரமாக தற்போது இந்த வெளியேற்றம் நிகழ்ந்துள்ளது. இதையடுத்து, நடப்பு 2025ம் ஆண்டில் இதுவரை அன்னிய முதலீட்டாளர்கள் திரும்ப பெற்ற தொகை, 1.37 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது.






      Dinamalar
      Follow us