/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
ஜி.டி.பி., தரவுகள் வெளியிடும் நேரம் மாற்றம்
/
ஜி.டி.பி., தரவுகள் வெளியிடும் நேரம் மாற்றம்
ADDED : நவ 08, 2024 11:35 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மத்திய புள்ளியியல் அமைச்சகம், ஜி.டி.பி., வளர்ச்சி குறித்த தரவுகளை வெளியிடுவதற்கான நேரத்தை மாற்றியமைத்துள்ளது. இதுவரை மாலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்டு வந்த தரவுகள், இனி மாலை 4 மணிக்கே வெளியிடப்படும்.
ஜி.டி.பி., தரவுகள் வெளியிடப்பட்ட அன்றே அதனை ஆராய ஊடகங்கள், பொதுமக்களுக்கு கூடுதல் நேரம் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து, கடந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டுக்கான ஜி.டி.பி., தரவுகள், வரும் நவம்பர் 29ம் தேதி மாலை 4 மணிக்கு வெளியிடப்பட உள்ளன.