sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பங்கு வர்த்தகம்

/

50 சதவிகித ஸ்கோடா பங்குகளை வாங்கும் மஹிந்திரா

/

50 சதவிகித ஸ்கோடா பங்குகளை வாங்கும் மஹிந்திரா

50 சதவிகித ஸ்கோடா பங்குகளை வாங்கும் மஹிந்திரா

50 சதவிகித ஸ்கோடா பங்குகளை வாங்கும் மஹிந்திரா


ADDED : அக் 24, 2024 10:43 PM

Google News

ADDED : அக் 24, 2024 10:43 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை:'மஹிந்திரா அண்டு மஹிந்திரா' நிறுவனம், 'ஸ்கோடா ஆட்டோ' இந்தியாவின் 50 சதவீத பங்குகளை வாங்குவது தொடர்பான இருதரப்பு பேச்சு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இன்னும் சில வாரங்களில், இரு நிறுவனங்களுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனக் கூறப்படுகிறது.

ஜெர்மனியைச் சேர்ந்த 'ஸ்கோடா ஆட்டோ' நிறுவனம், இந்தியாவில் 'போக்ஸ்வேகன்' கார் வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது.

சில ஆண்டுகளாக உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வால், விற்பனையில் சரிவை சந்தித்து வருகின்றது.

இந்நிறுவனத்தின் 50 சதவீத பங்குகளின் மதிப்பு, கிட்டத்தட்ட 8,400 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us