sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பங்கு வர்த்தகம்

/

'சென்செக்ஸ் 50' ஒப்பந்தம் நிறுத்தம் செபி 'எப் அண்டு ஓ' கட்டுப்பாடு எதிரொலி

/

'சென்செக்ஸ் 50' ஒப்பந்தம் நிறுத்தம் செபி 'எப் அண்டு ஓ' கட்டுப்பாடு எதிரொலி

'சென்செக்ஸ் 50' ஒப்பந்தம் நிறுத்தம் செபி 'எப் அண்டு ஓ' கட்டுப்பாடு எதிரொலி

'சென்செக்ஸ் 50' ஒப்பந்தம் நிறுத்தம் செபி 'எப் அண்டு ஓ' கட்டுப்பாடு எதிரொலி


ADDED : அக் 05, 2024 12:52 AM

Google News

ADDED : அக் 05, 2024 12:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:செபியின் புதிய 'எப் அண்டு ஓ' விதிகளுக்குப் பின், மும்பை பங்குச் சந்தையின் முன்னணி பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 50, வங்கி துறை பங்குகள் பிரிவான 'பேங்க்எக்ஸ்' ஆகியவற்றில், வாராந்திர குறியீட்டு ஒப்பந்தங்களை நவம்பர் 14ம் தேதி முதல் நிறுத்துவதாக மும்பை பங்குச் சந்தை அறிவித்துள்ளது.

அதன்படி, அறிமுகமாகியுள்ள 'ஈக்விட்டி இன்டெக்ஸ் டெரிவேட்டிவ்'களுக்கான கடுமையான கட்டமைப்பில், குறைந்தபட்ச ஒப்பந்த அளவு அதிகரிப்பு, விருப்பத் தொகைகளின் முன்கூட்டிய சேகரிப்பு மற்றும் நிலை வரம்புகளின் தினசரி அடிப்படையிலான கண்காணிப்பு ஆகியவை உள்ளன.

இந்த நடவடிக்கைகள், முதலீட்டாளர்களை பாதுகாப்பதற்கும், காலாவதி நாட்களில் ஸ்திரத்தன்மையை பராமரிப்பதற்கும் உதவும் என்று செபி தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us