sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 22, 2026 ,தை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பங்கு வர்த்தகம்

/

 ஓசூர் பாட்டா தொழிலாளர்களுக்கு விரைவில் வி.ஆர்.எஸ்.,

/

 ஓசூர் பாட்டா தொழிலாளர்களுக்கு விரைவில் வி.ஆர்.எஸ்.,

 ஓசூர் பாட்டா தொழிலாளர்களுக்கு விரைவில் வி.ஆர்.எஸ்.,

 ஓசூர் பாட்டா தொழிலாளர்களுக்கு விரைவில் வி.ஆர்.எஸ்.,


ADDED : ஜன 09, 2026 01:10 AM

Google News

ADDED : ஜன 09, 2026 01:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொல்கட்டா: பாட்டா நிறுவனம், ஓசூரில் உள்ள, தன் காலணி தொழிற்சாலை ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்க உள்ளது. இதற்கான ஒப்புதலை இந்நிறுவனத்தின் இயக்குநர் குழு அளித்துள்ளது.

மொத்தம் எத்தனை பேருக்கு வி.ஆர்.எஸ்., வழங்கப்படும் என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை. தொழிற்சாலையில் பணியாற்றும் அனைத்து தகுதியுள்ள ஊழியர்களும் இதற்கு விண்ணப்பிக்க முடியும்.

ஏற்கனவே, ஹரியானா பாட்டா தொழிற்சாலையில் அனைவருமே வி.ஆர்.எஸ்., பெற்றதால், ஆலை மூடப்பட்டது. கர்நாடகாவில் உள்ள ஆலையும் இதே பாணியில், காலணி தயாரிப்பை நிறுத்தி விட்டது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us