sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வு

/

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வு

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வு

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வு


ADDED : ஆக 01, 2011 11:31 PM

Google News

ADDED : ஆக 01, 2011 11:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடுக்கி: முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 121 அடியாக உயர்ந்துள்ள நிலையில், அதிலிருந்து தமிழகத்திற்கு, வினாடிக்கு 1,230 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.

அணைக்கு வினாடிக்கு, 1,124 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. கேரளாவில் தென்மேற்குப் பருவமழை வலுத்து வருவதால், முல்லைப் பெரியாறு அணையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, அணைக்கு, வினாடிக்கு 1,124 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால், தற்போது அணையின் நீர்மட்டம் 121 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து தமிழகத்திற்கு பொன்ஸ்ட்ரோக் கால்வாய் வழியாக, வினாடிக்கு 1,230 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. மழை காரணமாக, அணையின் நீர்மட்டம் மேலும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.








      Dinamalar
      Follow us