sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இவ்வாண்டு இறுதிக்குள் வலிமையான லோக்பால்: ராவத்

/

இவ்வாண்டு இறுதிக்குள் வலிமையான லோக்பால்: ராவத்

இவ்வாண்டு இறுதிக்குள் வலிமையான லோக்பால்: ராவத்

இவ்வாண்டு இறுதிக்குள் வலிமையான லோக்பால்: ராவத்


ADDED : செப் 01, 2011 06:06 PM

Google News

ADDED : செப் 01, 2011 06:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டேராடூன்: இவ்வாண்டு இறுதிக்குள் வலிமையான லோக்பால் மசோதா கொண்டுவரப்படும் என்று மத்திய அமைச்சர் ஹரீஷ் ராவத் தெரிவித்தார்.

டேராடூனில் நிருபர்களிடம் பேசிய அவர், திட்டமிட்டபடி அனைத்தும் சரியாக நடந்தால், இவ்வாண்டு இறுதிக்குள் வலிமையான லோக்பால் மசோதா கொண்டுவரப்படும் என்றும், லோக்பால் மசோதாவில் அன்னா ஹசாரே தெரிவித்த கருத்துக்கள் இடம்பெறும் என்றும் தெரிவித்தார்.








      Dinamalar
      Follow us