sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ராம்லீலா சம்பவம் பெண் மரணம்

/

ராம்லீலா சம்பவம் பெண் மரணம்

ராம்லீலா சம்பவம் பெண் மரணம்

ராம்லீலா சம்பவம் பெண் மரணம்


UPDATED : செப் 27, 2011 07:31 AM

ADDED : செப் 27, 2011 03:43 AM

Google News

UPDATED : செப் 27, 2011 07:31 AM ADDED : செப் 27, 2011 03:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: கறுப்பு பணத்தை வெளிக்கொண்டு வர வலியுறுத்தி கடந்த ஜூன் மாதம் டில்லியில் யோகாகுருராம்‌ தேவ் தலைமையில் ராம்லீலா மைதானத்தில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டத்திற்கு முறையான அனுமதி பெற வில்லை என கூறி டில்லி போலீசார் ராம்லீலா மைதானத்திற்குள் புகுந்து ஆர்பாட்டக்காரர்‌கள் மீது தாக்‌குதல் நடத்தினர். மேடையில் இருந்த ராம் தேவ்வும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் பேராட்டத்தில் கலந்து கொண்ட டில்லி கூர்கான் பகுதியை ‌சேர்ந்த ராம் தேவ்வின் ஆதரவாளரான ராஜ்பாலா(51) என்ற பெண் ‌போலீசாரின் தாக்குதலில் படுகாயமடைந்தார். பின்னர் அவர் சிகிச்சைக்‌காக தனியார்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கடந்த மூன்று மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனளிக்கமால் மரணம் அடைந்தார்.






      Dinamalar
      Follow us