sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

'முத்ரா யோஜனா' உச்சவரம்பு ரூ.20 லட்சமாக அதிகரிப்பு

/

'முத்ரா யோஜனா' உச்சவரம்பு ரூ.20 லட்சமாக அதிகரிப்பு

'முத்ரா யோஜனா' உச்சவரம்பு ரூ.20 லட்சமாக அதிகரிப்பு

'முத்ரா யோஜனா' உச்சவரம்பு ரூ.20 லட்சமாக அதிகரிப்பு

4


ADDED : ஜூலை 24, 2024 04:46 AM

Google News

ADDED : ஜூலை 24, 2024 04:46 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்பட்டு வரும் 'முத்ரா' கடன் வரம்பை, தற்போதுள்ள 10 லட்சம் ரூபாயிலிருந்து, 20 லட்சம் ரூபாயாக இரட்டிப்பாக்குவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறு, குறு தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்பட்டு வரும் 'பிரதம மந்திரி முத்ரா யோஜனா' திட்டத்தின் கடன் வரம்பு, தற்போதுள்ள 10 லட்சம் ரூபாயிலிருந்து, 20 லட்சம் ரூபாயாக இரட்டிப்பாக்கப்படுகிறது.

பிணையமில்லாத சிறு கடன்கள் வழங்குவதற்கான இத்திட்டத்தை, பிரதமர் மோடி கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், சிறு நிதி நிறுவனங்கள் உள்ளிட்டவை கடன்களை வழங்கி வருகின்றன.






      Dinamalar
      Follow us