பார்லி., மீது அன்னா நம்பிக்கை வைக்க வேண்டும்: இ.கம்யூ.,
பார்லி., மீது அன்னா நம்பிக்கை வைக்க வேண்டும்: இ.கம்யூ.,
ADDED : ஆக 16, 2011 09:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: அன்னா ஹசாரே கைது செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஹசாரே இந்திய பார்லிமென்ட் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

