ADDED : அக் 14, 2011 11:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோண்டியா: மகாராஷ்டிர மாநிலம், கேட்சிரோலி அருகேயுள் கோண்டியா பகுதியில் போலீசாருக்கும் நக்சல்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதல் காலை 8 மணி முதல நடந்து வருகிறது. இந்த பகுதியில் 100க்கும் மேற்பட்ட நக்சல்கள் பதுங்கியுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.

