sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

உ.பி.யில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் 4 பேர் பலி

/

உ.பி.யில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் 4 பேர் பலி

உ.பி.யில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் 4 பேர் பலி

உ.பி.யில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் 4 பேர் பலி

5


ADDED : செப் 07, 2024 07:30 PM

Google News

ADDED : செப் 07, 2024 07:30 PM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லக்னோ: உ.பி.யில் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் 4 பேர் பலியாயினர். உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் போக்குவரத்து நகர் உள்ளது.

இங்கு மூன்று மாடி கொண்ட கட்டடம் திடீரென சரிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 4 பேர் சம்பவ இடத்தில் பலியானதாகவும், பலர் கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தகவலறிந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர், மற்றும் மாநில தீயணைப்பு படையினர் விரைந்தை வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.கட்டட இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.






      Dinamalar
      Follow us