sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அயோத்தியில் சிறுமி பலாத்கார சம்பவம்: இரு போலீசார் சஸ்பெண்ட்

/

அயோத்தியில் சிறுமி பலாத்கார சம்பவம்: இரு போலீசார் சஸ்பெண்ட்

அயோத்தியில் சிறுமி பலாத்கார சம்பவம்: இரு போலீசார் சஸ்பெண்ட்

அயோத்தியில் சிறுமி பலாத்கார சம்பவம்: இரு போலீசார் சஸ்பெண்ட்

3


ADDED : ஆக 03, 2024 03:01 AM

Google News

ADDED : ஆக 03, 2024 03:01 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அயோத்தி: உ.பி., மாநிலம் அயோத்தி புரகலாந்தர் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக மொய்கான், ராஜூகான் ஆகிய இருவர் மீது அவரது தாய் ஜூலை 30-ம் தேதி புரலாந்தர் போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இச்சம்பவம் முதல்வர் யோகி ஆதித்யநாத் கவனத்திற்கு சென்றது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் நேற்று முதல்வரை சந்தித்த நிலையில், புரகலாந்தர் காவல் நிலைய பொறுப்பு அலுவலர்கள் இருவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். சிறுமியை சீரழித்த மொய்கான், ராஜூகான் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us