sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

டில்லியில் மீண்டும் கனமழை: போக்குவரத்து பாதிப்பு

/

டில்லியில் மீண்டும் கனமழை: போக்குவரத்து பாதிப்பு

டில்லியில் மீண்டும் கனமழை: போக்குவரத்து பாதிப்பு

டில்லியில் மீண்டும் கனமழை: போக்குவரத்து பாதிப்பு


ADDED : ஆக 07, 2024 09:04 PM

Google News

ADDED : ஆக 07, 2024 09:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: தலைநகர் டில்லி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

பருவமழை தீவிரமடைந்து வருவதையடுத்து டில்லி, உத்திரபிரதேசம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மேகமூட்டத்துடன் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இதையடுத்து கடந்த ஜூலை 31-ம் தேதியன்று தலைநகர் டில்லி , என்.சி.ஆர். எனப்படும் தேசிய தலைநகர் மண்டலம் ஆகிய பகுதிகளில் மாலை முதல் கனமழை பெய்ய துவங்கி 2 மணி நேரம் கொட்டித்தீர்த்தது.

இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி வாகன போக்குவரத்து ஸ்தம்பித்தது. மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று (ஆக.07) மாலை வடக்கு , மற்றும் கிழக்கு டில்லி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக கனமழை பெய்யத்துவங்கியுள்ளது. இதனால் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரில் வாகனங்கள் ஊர்ந்து சென்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us