sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழக துப்பாக்கிச்சுடும் வீரர் தகுதி

/

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழக துப்பாக்கிச்சுடும் வீரர் தகுதி

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழக துப்பாக்கிச்சுடும் வீரர் தகுதி

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழக துப்பாக்கிச்சுடும் வீரர் தகுதி


ADDED : ஜூன் 18, 2024 07:26 PM

Google News

ADDED : ஜூன் 18, 2024 07:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த துப்பாக்கிச்சுடும் வீரர் பிருத்விராஜ் தொண்டமான் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றார்.

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 33-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 26-ம் தேதி துவங்குகிறது

இதில் இந்திய துப்பாக்கிச்சுடுதல் வீரர் பிருத்விராஜ் தொண்டைமான் தலைமையில் 5 பேர் கொண்ட குழு பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று வருகிறது.

இன்று நடந்த போட்டியில் ஆடவர் ஷாட் கன் பிரிவில் தமிழகத்தைசேர்ந்த பிருத்விராஜ் தொண்டமான் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். இவர் புதுக்கோட்ட மாவட்டத்தைச் சேர்ந்தவர்.






      Dinamalar
      Follow us