sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

உக்ரைன் பயணம் : ஜோபைடனுடன் மோடி தொலைபேசியில் உரை

/

உக்ரைன் பயணம் : ஜோபைடனுடன் மோடி தொலைபேசியில் உரை

உக்ரைன் பயணம் : ஜோபைடனுடன் மோடி தொலைபேசியில் உரை

உக்ரைன் பயணம் : ஜோபைடனுடன் மோடி தொலைபேசியில் உரை


ADDED : ஆக 26, 2024 10:24 PM

Google News

ADDED : ஆக 26, 2024 10:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: போலாந்து, உக்ரைன் பயணம் தொடர்பாக பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோபைடனுடன் தொலைபேசியில் விவாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடி சமீபத்தில் அரசு முறைப்பயணமாக போலந்து மற்றும் உக்ரைன் சென்றார். இப்பயணத்தின் போது ரஷ்ய -உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக அந்நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார்.

தனது பயணம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோபைடனுடன் தொலை பேசியில் விவாதித்தார்.

அவர், கூறியுள்ளதாவது:அமெரிக்க அதிபர் ஜோபைடனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது வங்கதேசத்தில் பாதுகாப்பு , அரசியல் சூழல் குறித்தும் , உக்ரைன் போரை நிறுத்துவது குறித்தும் விவாதித்தேன். இவ்வாறு மோடி தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us