sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கர்நாடகாவில் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்வில் வன்முறை :

/

கர்நாடகாவில் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்வில் வன்முறை :

கர்நாடகாவில் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்வில் வன்முறை :

கர்நாடகாவில் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்வில் வன்முறை :

9


ADDED : செப் 12, 2024 01:02 AM

Google News

ADDED : செப் 12, 2024 01:02 AM

9


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: கர்நாடகாவில் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்வில் இரு பிரிவினரிடையே மோதல் வன்முறையாக வெடித்தது. அங்கு பதற்றம் காணப்படுகிறது.

கர்நாடகாவில் மாண்டியாவில் விநாயக சதூர்த்தியையொட்டி விநாயகர் சிலைகள் கரைப்பு நிகழ்ச்சி நாகமங்கலம் என்ற இடத்தில் நேற்று மாலை நடைபெற்றது. அப்போது பத்ரிகொப்பாலு என்ற கிராமத்தில், மசூதி அருகே வந்த போது இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இரு தரப்பும் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர்.

பலருக்கு காயம் ஏற்பட்டது. இதில் ஏராளமான கடைகள் , வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இதனால் அந்த இடம் போர்க்களமாக மாறியுள்ளது. மாண்டியா மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.






      Dinamalar
      Follow us