sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மருந்து தொழிற்சாலையில் ரூ.107 கோடி போதை; 4 பேர் கைது

/

மருந்து தொழிற்சாலையில் ரூ.107 கோடி போதை; 4 பேர் கைது

மருந்து தொழிற்சாலையில் ரூ.107 கோடி போதை; 4 பேர் கைது

மருந்து தொழிற்சாலையில் ரூ.107 கோடி போதை; 4 பேர் கைது


ADDED : மே 13, 2024 06:41 AM

Google News

ADDED : மே 13, 2024 06:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் எம்.டி., மருந்து தொழிற்சாலையில் ரூ.107 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை மும்பை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இம்மருந்து தொழிற்சாலையில் போதைப்பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியானது. சட்ட விரோதமாக மருந்து தொழிற்சாலை இயங்கி வருவதாகவும், போதைப்பொருட்கள் கடத்தலை தடுத்து நிறுத்துமாறும் மும்பை போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் மருந்து தொழிற்சாலையில் நேற்று மும்பை போலீசார் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். இதில் ரூ. 107 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர். அங்கிருந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஆலை நிர்வாகத்தினரிடம் விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us