sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

போதையில் வாகனம் 167 வழக்குகள் பதிவு

/

போதையில் வாகனம் 167 வழக்குகள் பதிவு

போதையில் வாகனம் 167 வழக்குகள் பதிவு

போதையில் வாகனம் 167 வழக்குகள் பதிவு


ADDED : ஆக 24, 2024 01:57 AM

Google News

ADDED : ஆக 24, 2024 01:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : பெங்களூரில் இரவு நேரத்தில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதற்காக, 167 வழக்குகளை போக்குவரத்து போலீசார் பதிவு செய்தனர்.

இரவு நேரத்தில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோரை கட்டுப்படுத்த, போக்குவரத்து போலீசார், அவ்வப்போது இரவு நேர வாகன சோதனை நடத்தி, வழக்கும் பதிவு செய்கின்றனர்.

ஆனாலும் விதிகளை மீறி, போதையில் ஏற்படுத்தும் விபத்துகள் குறையவில்லை.

வழக்கம் போல், நேற்று முன்தினம் இரவு நகரின் பல இடங்களில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இரவு முழுதும், 8,550 வாகன ஓட்டிகளிடம் சோதனை நடத்தப்பட்டது.

இதில், 167 பேர் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியது உறுதியானது. அவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us