sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ரூ.14 கோடி மதிப்புள்ள 19.5 கிலோ தங்கம் பறிமுதல்; அமலாக்கத்துறை அதிரடி

/

ரூ.14 கோடி மதிப்புள்ள 19.5 கிலோ தங்கம் பறிமுதல்; அமலாக்கத்துறை அதிரடி

ரூ.14 கோடி மதிப்புள்ள 19.5 கிலோ தங்கம் பறிமுதல்; அமலாக்கத்துறை அதிரடி

ரூ.14 கோடி மதிப்புள்ள 19.5 கிலோ தங்கம் பறிமுதல்; அமலாக்கத்துறை அதிரடி

1


ADDED : மே 06, 2024 03:16 PM

Google News

ADDED : மே 06, 2024 03:16 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சண்டிகர்: ஹரியானா மாநிலம் பரிதாபாத்தை சேர்ந்த புனித் குமார் என்பவரின் தாயார் பெயரில் வங்கி லாக்கரில் இருந்த ரூ.14 கோடி மதிப்புள்ள 19.5 கிலோ தங்கத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் புனித் குமார் என்பவர் பலவிதமான இணைய மோசடிகளில் ஈடுபட்டு பணத்தை கொள்ளையடித்துள்ளார். அவர் தற்போது இந்தியன் வங்கியில், தங்கமாக மாற்றி தாயாரின் பெயரில் லாக்கரில் வைத்திருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி, புனித் குமார் தாயார் பெயரில் இருந்த வங்கி லாக்கரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 14 கோடி ரூபாய் மதிப்புள்ள 19.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து புனித் குமார் கைது செய்யப்பட்டார். அவர் 12 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் இருந்தார். தற்போது அவர் நீதிமன்ற காவலில் உள்ளார்.






      Dinamalar
      Follow us