sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

2 பைக் மோதல்: 4 வாலிபர் பலி

/

2 பைக் மோதல்: 4 வாலிபர் பலி

2 பைக் மோதல்: 4 வாலிபர் பலி

2 பைக் மோதல்: 4 வாலிபர் பலி


ADDED : மார் 07, 2025 10:59 PM

Google News

ADDED : மார் 07, 2025 10:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கலபுரகி: வேகமாக வந்த இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், நான்கு வாலிபர்கள் இறந்தனர்.

கலபுரகி சேடம் தாலுகா ஹபாலா - தெல்கூர் சாலையில், நேற்று காலை 10:00 மணிக்கு, ஒரே சாலையில் இரு பைக்குகள் எதிரெதிர் திசையில் வேகமாக வந்தன. கண்ணிமைக்கும் நேரத்தில் இரு பைக்குகளும் நேருக்கு நேர் மோதின. இரு பைக்கிலும் பயணித்த நான்கு வாலிபர்கள் துாக்கி வீசப்பட்டு பரிதாபமாக இறந்தனர்.

சேடம் போலீசாரின் விசாரணையில், உயிரிழந்தவர்கள், ஹபாலா கிராமத்தின் மல்லிகார்ஜுன், 20, சித்து கிஷன், 25, தெல்கூர் கிராமத்தில் வசித்த பிரகாஷ், 19, சுரேஷ், 20 என்பது தெரிந்தது. ஹெல்மெட் அணியாமலும், அதிவேகமாக பைக்கை ஓட்டி வந்ததாலும், நான்கு பேரும் இறந்து விட்டதாக போலீசார் கூறினர். விபத்தில் நான்கு வாலிபர்கள் இறந்த சம்பவம், ஹபாலா, தெல்கூர் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.






      Dinamalar
      Follow us