sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தேர்தல் பணிக்கு ஆஜராகாத 2 ஆசிரியர்கள் 'சஸ்பெண்ட்'

/

தேர்தல் பணிக்கு ஆஜராகாத 2 ஆசிரியர்கள் 'சஸ்பெண்ட்'

தேர்தல் பணிக்கு ஆஜராகாத 2 ஆசிரியர்கள் 'சஸ்பெண்ட்'

தேர்தல் பணிக்கு ஆஜராகாத 2 ஆசிரியர்கள் 'சஸ்பெண்ட்'


ADDED : மே 02, 2024 06:29 AM

Google News

ADDED : மே 02, 2024 06:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விஜயபுரா: தேர்தல் பணிக்கு செல்லாத இரண்டு ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

லோக்சபா தேர்தல் பணிக்கு ஆசிரியர்கள் உட்பட மத்திய, மாநில அலுவலர்கள், அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர். சிலர் உடல் நிலை சரியில்லை என, பொய்யான காரணம் கூறி, தேர்தல் பணிகளை புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விஜயபுரா, பசவனபாகேவாடியின், அப்பிஹாளா அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் பரத் குடேதா, தாளிகோட்டேவின், ஹாலகோடா அரசு உருது தொடக்க பள்ளி ஆசிரியை முல்லா ஆகியோரை தேர்தல் பணிக்கு நியமித்து, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால் இவர்கள் தேர்தல் பணிக்கு செல்லவில்லை. எனவே இருவரையும் பணியிடை நீக்கம் செய்து, விஜயபுரா மாவட்ட கலெக்டர் பூபாலன், நேற்று உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us