sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பங்காரு திருப்பதி கோவில் உண்டியலில் ரூ.27 லட்சம்

/

பங்காரு திருப்பதி கோவில் உண்டியலில் ரூ.27 லட்சம்

பங்காரு திருப்பதி கோவில் உண்டியலில் ரூ.27 லட்சம்

பங்காரு திருப்பதி கோவில் உண்டியலில் ரூ.27 லட்சம்


ADDED : செப் 14, 2024 11:26 PM

Google News

ADDED : செப் 14, 2024 11:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேத்தமங்களா : பேத்தமங்களா அருகே குட்டஹள்ளியில் உள்ள பங்காரு திருப்பதி எனும் வெங்கட்ரமண சுவாமி கோவில் உண்டியலில் 27.76 லட்சம் ரூபாய் காணிக்கையாக இருந்தது.

கன்னட, தெலுங்கு ஆடி மாதம், ஷ்ராவண மாதத்தின் நான்கு சனிக்கிழமைகளில் வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் கூட்டம் இருந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் காலையில், இந்து அறநிலையத்துறை தாசில்தார் சுஜாதா தலைமையில், வருவாய் அதிகாரி முனி வெங்கடசாமி, கோவில் நிர்வாக அதிகாரி பிரசாத் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி துவங்கியது.

பிரம்ராம்பிகா சேவா சமிதி உறுப்பினர்களும் பங்கேற்றனர். மாலை 4:00 மணி வரை பணம் எண்ணப்பட்டது.

உண்டியலில் இருந்த 27 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டது.

உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, வீடியோ பதிவு செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us