sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

விருந்து சாப்பிட்ட 28 பேர் பாதிப்பு

/

விருந்து சாப்பிட்ட 28 பேர் பாதிப்பு

விருந்து சாப்பிட்ட 28 பேர் பாதிப்பு

விருந்து சாப்பிட்ட 28 பேர் பாதிப்பு


ADDED : மே 11, 2024 06:59 AM

Google News

ADDED : மே 11, 2024 06:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராம்நகர்: கிரஹப்பிரவேசத்தில், விருந்து சாப்பிட்ட 28 பேருக்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

ராம்நகரின், கன்னமங்களாதொட்டி கிராமத்தில் வசிக்கும் சந்தோஷ் என்பவர், புதிதாக வீடு கட்டியுள்ளார். நேற்று கிரஹப்பிரவேசம் நடத்தினார். இதில் பங்கேற்ற விருந்தினர்களுக்கு, விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது.

நேற்று மதியம் 1:30 மணியளவில், விருந்து பரிமாறப்பட்டது. உணவு சாப்பிட்ட பலருக்கு, வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. 28 க்கும் மேற்பட்டோர், ராம்நகர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவர்களில் எட்டு பேர் சிறார்கள்.

தகவலறிந்து கிராமத்துக்கு வந்த, சுகாதாரத்துறை அதிகாரிகள், விருந்தில் பரிமாறப்பட்ட உணவு சாம்பிளை சேகரித்து, ஆய்வகத்துக்கு அனுப்பினர்.






      Dinamalar
      Follow us