sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

-கட்டடம் இடிந்து 3 பேர் பலி

/

-கட்டடம் இடிந்து 3 பேர் பலி

-கட்டடம் இடிந்து 3 பேர் பலி

-கட்டடம் இடிந்து 3 பேர் பலி


ADDED : ஜன 28, 2025 08:44 PM

Google News

ADDED : ஜன 28, 2025 08:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடக்கு டில்லி புராரியில் ஆஸ்கர் பப்ளிக் பள்ளி அருகே புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டடம் நேற்று முன் தினம் மாலை 7:00 மணிக்கு இடிந்து விழுந்தது. போலீஸ், தீயணைப்புத் துறை, தேசிய பேரிடர் மீட்புப் படையினர் இடிபாடுகளை அப்புறப்படுத்தும் பணியைத் துவக்கினர்.

இடிபாட்டில் சிக்கி உயிரிழந்த நிலையில், சாதனா, 17, ராதிகா,7, அடையாளம் தெரியாத- ஒரு ஆண் -உடல்கள் நேற்று காலை மீட்கப்பட்டன. காயங்களுடன் மீட்கப்பட்ட 12 பேர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் நேற்று மாலையில் முடிந்தது.






      Dinamalar
      Follow us