தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ -கட்டடம் இடிந்து 3 பேர் பலி

-கட்டடம் இடிந்து 3 பேர் பலி

-கட்டடம் இடிந்து 3 பேர் பலி


ADDED : ஜன 28, 2025 08:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 28, 2025 08:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வடக்கு டில்லி புராரியில் ஆஸ்கர் பப்ளிக் பள்ளி அருகே புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டடம் நேற்று முன் தினம் மாலை 7:00 மணிக்கு இடிந்து விழுந்தது. போலீஸ், தீயணைப்புத் துறை, தேசிய பேரிடர் மீட்புப் படையினர் இடிபாடுகளை அப்புறப்படுத்தும் பணியைத் துவக்கினர்.

இடிபாட்டில் சிக்கி உயிரிழந்த நிலையில், சாதனா, 17, ராதிகா,7, அடையாளம் தெரியாத- ஒரு ஆண் -உடல்கள் நேற்று காலை மீட்கப்பட்டன. காயங்களுடன் மீட்கப்பட்ட 12 பேர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் நேற்று மாலையில் முடிந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us