sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

முதல்வருடன் 3 அமைச்சர்கள் திடீர் சந்திப்பு

/

முதல்வருடன் 3 அமைச்சர்கள் திடீர் சந்திப்பு

முதல்வருடன் 3 அமைச்சர்கள் திடீர் சந்திப்பு

முதல்வருடன் 3 அமைச்சர்கள் திடீர் சந்திப்பு


ADDED : செப் 14, 2024 08:11 AM

Google News

ADDED : செப் 14, 2024 08:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: முதல்வர் சித்தராமையாவை, மூன்று அமைச்சர்கள் நேற்று திடீரென சந்தித்து பேசினர்.

'மூடா' முறைகேடு விவகாரம், முதல்வர் சித்தராமையாவுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. அவர், ஒருவேளை ராஜினாமா செய்தால் பதவியை பிடிக்க மூத்த அமைச்சர்கள் காய் நகர்த்தி வருகின்றனர்.

உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், பொதுப்பணி அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி, தொழில் அமைச்சர் எம்.பி.பாட்டீ ல் ஆகியோர் போட்டியில் உள்ளனர். துணை முதல்வர் சிவகுமாரும் முயற்சி செய்கிறார்.

இந்நிலையில், முதல்வரை பெங்களூரு காவேரி இல்லத்தில் பரமேஸ்வர், சதீஷ் ஜார்கிஹோளி, எம்.பி.பாட்டீல் ஆகிய மூவரும் நேற்று திடீர் என சந்தித்து பேசினர்.

நாகமங்களா கலவரம் குறித்து, பரமேஸ்வர் விளக்கம் அளித்து உள்ளார். மற்ற இருவரும் சந்தித்த காரணம் தெரியவில்லை.

அமைச்சர்கள் சென்ற பின், பா.ஜ., -- எம்.எல்.ஏ., சிவராம் ஹெப்பாரும், முதல்வரை சந்தித்து பேசினார். இவர், ஏற்கனவே பா.ஜ.,வில் அதிருப்தியில் இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us